Monday 26 October 2020

நல்லூரில் சிறப்பாக இடம்பெற்ற மானம்பு உற்சவம்..!!!

SHARE


நல்லூர் கந்தசுவாமி ஆலய மானம்பு  உற்சவம் நேற்று(25) காலை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நல்லூரின் பண்டைய காலத்தில் உபயோகிக்கப்பட்ட பழைமையான சிறிய குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் எழுந்தருளி அமைதியான முறையில  சிறப்பாக மானம்பூ உற்சவம் இடம்பெற்றது.
பக்தர்கள் சுகாதார இடைவெளிகளை பின்பற்றி இடைவெளியுடன் நின்று தரிசனம் செய்தமை குறிப்பிடதக்கது.

படங்கள் - ஐ.சிவசாந்தன்










 

SHARE