தனது கனவு நிறைவேறியுள்ளதாக கில்மிஷா தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், முருகன் கோயில் மீது பாடல் பாட எனக்கு வாய்ப்பு தருவதாக சரிகமப மேடையில் வைத்து வசந்த் சேர். சொன்ன வார்த்தைகள்.அவர் தந்த பெரு வாய்ப்பு நிறைவேறியது. பாடகர் ஶ்ரீநிவாஸ் உடன் இணைந்து முருகன் கோவில் மீது பாடல் பாடிய தருணம் – என்றுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)