ஜிந்துப்பிட்டியை அண்மித்துள்ள 11 பாடசாலைகளை உடனடியாக மூடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோஸப் ஸ்டார்லின் தெரிவித்தார்.
ஜிந்துப்பிட்டியில் நேற்றுமுன்தினம் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான ஒருவர் அடையாளங் காணப்பட்டதை தொடர்ந்து இப்பிரதேசத்தில் 29 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் கடந்த 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.
Tags:
sri lanka news