உடுவில் புது ஞான வைரவர் ஆலயத்திற்கு செல்லும் வீதி இன்று அங்கஜனால் திறந்துவைக்கப்பட்டது..!!!


உடுவில் புது ஞான வைரவர் ஆலயத்திற்கு செல்லும் புனரமைக்கப்பட்ட வீதியை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான அங்கஜன் இராமநாதன் இன்று திறந்துவைத்தார்.

அத்துடன் இன்றைய தினம் இடம்பெற்ற ஞான வைரவர் ஆலய கும்பாபிஷேகத்திலும் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது










Previous Post Next Post


Put your ad code here