யாழ்ப்பாணத்தில் 173 பேரிடம் பரிசோதனை; எவருக்கும் தொற்று இல்லை..!!!


சுய தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உள்படுத்தப்பட்டுள்ள 173 பேருக்கு யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் எவருக்கு கொரோனா தொற்று இல்லை என அறிக்கை கிடைத்துள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ளார்.

173 பேரில் கம்பஹாவைச் சேர்ந்த 9 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

Previous Post Next Post


Put your ad code here