Monday 9 November 2020

நாட்டில் மேலும் ஒரு கோவிட் -19 நோயாளி உயிரிழப்பு..!!!

SHARE

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மேலும் ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது.

இதன்படி கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது.

கந்தானை பகுதியை சேர்ந்த 84 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார்.
SHARE