கொரோனாவால் மேலும் மூவர் உயிரிழப்பு..!!!


நாட்டில் கொவிட் -19 நோயால் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்று இன்று(18)  இரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் நாட்டில் கொவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளது.

மினுவாங்கொட – பேலியகொட கொரோனா பரவல் கொத்தணியை அடுத்து கடந்த 6 வாரங்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.

கந்தானையைச் சேர்ந்த 70 வயதுடைய ஆண், கொழும்பு 12ஐச் சேர்ந்த 74 வயதுடைய பெண் மற்றும் கொழும்பு 13ஐச் சேர்ந்த 48 வயதுடைய ஆண் ஆகிய மூவரே கோவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 18 ஆயிரத்து 308 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆயிரத்து 587 பேர் முழுமையாகச் சுகமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 69 பேர் உயிரிழந்துள்ள
Previous Post Next Post


Put your ad code here