முல்லைத்தீவு காணி விவகாரத்தில் பிரதேச மக்களுக்கே முன்னுரிமை – அங்கஜன் எம். பி..!!!


முல்லைத்தீவு மகாவலி காணி விவகாரத்தில் பிரதேச மக்களுக்கே முன்னுரிமை என ஷமல் ராஜபக்ஸ அமைச்சர் அங்கஜன் எம். பி. உட்பட ஆளும்தரப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதி.
முல்லைத்தீவு காணி விவகாரம் மற்றும் கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தப்படுவது என்பன குறித்து இன்று விரிவாக அமைச்சர் ஷமல் ராஜபக்ஸவுடன் ஆளும்தரப்பு தமிழ் பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் பாராளுமன்ற அலுவலகத்தில் கலந்துரையாடினர்.

Previous Post Next Post


Put your ad code here