ட்ரோன் கெமராவை பறக்கவிட்ட இளைஞன் கைது..!!!


தெஹிவளை ரொபட் பிரதேசத்தில் சட்டவிரோதமாக ட்ரோன் கெமராவொன்றை வானில் பறக்கச் செய்த இளைஞர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (15) மாலை 6 மணியளவில் தெஹிவளை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் குறித்த ட்ரோன் கெமராவையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் இன்று (16) நீதிமன்றிலில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post


Put your ad code here