மண்சரிவில் சிக்கிய ஒருவரின் சடலம் மீட்பு..!!!


மண்சரிவில் சிக்கி காணாமல் போயிருந்த மூன்று பேரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

17 வயதுடைய யுவதி ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீரற்ற வானிலையுடன் இரத்தினபுரி மாவட்டத்தின் இகலபொல பகுதியில் இவ்வாறு மண்சரிவில் சிக்கி இரண்டு பேர் காணாமல் போயிருந்தனர்.

காணாமல்போன இருண்டு பேரை நபரை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post


Put your ad code here