மாவட்ட ரீதியாக பதிவான கொரோனா நிலவரம் - முழுமையான விபரங்கள்..!!!


இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 934 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், குறித்த கொரோனா நோயாளர்களில் அதிகளவானவர்கள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.








Previous Post Next Post


Put your ad code here