யாழில். பிறந்த 04 நாட்களேயான பச்சிளங்குழந்தைக்கு கொரோனா..!!!
யாழ்.போதனா வைத்தியசாலையில் பிறந்து நான்கு நாட்களேயான பச்சிளங்குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் தனிமைப்படுத்தல் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த குழந்தைக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.