வாகனங்களுக்கு செய்யப்படுகின்ற Third Party என்று சொல்லப்படும் மூன்றாம் தரப்பு வாகனக் காப்புறுதிக்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 1% சதவீதமாக அறவிடப்பட்டுவந்த வரி அளவு தற்போது 2%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
2021 ஒக்டோபர் 01ஆம் திகதி தொடக்கம் இந்த வரி திருத்தம் அமுலுக்கு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tags:
sri lanka news

