Thursday 14 October 2021

வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் ஐவருக்கு பிணை..!!!

SHARE



வௌ்ளைப்பூண்டு மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட சதொச அதிகாரிகள் நால்வர் மற்றும் வியாபாரியை பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்களை இன்று (14) வத்தள நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
SHARE