பிரான்ஸில் இருந்து ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பிய சிறுமி..!!!




தமிழ் அரசியல் கைதியின் மகள் ஒருவர் தனது தந்தையின் விடுதலையை கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

தற்போது புலம்பெயர்ந்து பிரான்ஸில் அகதியாக வாழ்ந்து வரும் கம்ஷா சதீஸ்குமார் என்ற மாணவி ஒவருரே இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here