நாட்டில் மேலும் 197 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
முன்னதாக இன்று 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அதற்கமைய, இன்று இதுவரையில் 735 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 557,361 ஆக அதிகரித்துள்ளது.
Tags:
sri lanka news