சீரற்ற காலநிலை - உயிரிழப்புக்கள் அதிகரிப்பு

 


நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.


இதன் காரணமாக இதுவரையில் 25 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் 65,580 குடும்பங்களை சேர்ந்த 230,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post


Put your ad code here