நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 17 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக இதுவரையில் 25 பேர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 65,580 குடும்பங்களை சேர்ந்த 230,185 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tags:
sri lanka news