பதுங்கியிருந்த பிரதான சந்தேக நபர் கைது


சபுகஸ்கந்த பகுதியில் பை ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர், வெல்லம்பிட்டிய பகுதியில் பதுங்கியிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post


Put your ad code here