சபுகஸ்கந்த பகுதியில் பை ஒன்றில் இருந்து எடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் தொடர்பில் பிரதான சந்தேக நபர், வெல்லம்பிட்டிய பகுதியில் பதுங்கியிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok