உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் நீடிப்பு

 


கபொத உயர்தர பரீட்சைக்கான விண்ணப்பக் காலம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.


அதற்கைமைய, நாளையுடன் நிறைவடையவிருந்த விண்ணப்பக் காலம் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
Previous Post Next Post


Put your ad code here