லண்டன் மத்திய பகுதியில் பதற்றம்

 


மத்திய லண்டன் பகுதியில் பாரிய எரிவாயு கசிவு ஏற்பட்டதாக கூறப்பட்ட தகவலை அடுத்து, மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தீயணைப்பு வீரர்கள் ஸ்தலத்திற்கு விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், மக்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்

Previous Post Next Post


Put your ad code here