பண்டிகை காலத்தை முன்னிட்டு வெளியான மகிழ்ச்சியான செய்தி

 


எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை பொதுமக்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரணப் பொதியொன்றை பொதுமக்களுக்கு வழங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,எதிர்வரும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்

Previous Post Next Post


Put your ad code here