பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை


 நாட்டில் ´ஒமிக்ரோன் வைரஸ் திரிபு´ இனங்காணப்பட்டிருப்பதனால் பண்டிகைக் காலத்தில் பொறுப்புடன் செயற்படுமாறு சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இம்மாதம் மற்றும் ஜனவரி மாதங்களில் மக்கள் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் பொது மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here