sri lanka news 4,000 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது on January 16, 2022 SHARE நெதர்லாந்தில் இருந்து அனுப்பப்பட்ட 4,000 போதை மாத்திரைகள் அடங்கிய பொதி ஒன்று சுங்க அதிகாரிகளால் மத்திய தபால் பரிமாற்றத்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்கப் பேச்சாளர் தெரிவித்தார்.