யாழில். ஐயப்ப பக்கதர்கள் இருவருக்கு கொரோனா..!!!


யாழ்.தென்மராட்சி பகுதியை சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

சபரிமலை யாத்திரை செல்வதற்காக குறித்த இரு பக்தர்களும் யாழ்.போதனா வைத்தியசாலையில் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டிருந்த நிலையில், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
Previous Post Next Post


Put your ad code here