புதிய சுகாதார வழிகாட்டுதல்கள் வெளியானது..!!!




சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன புதிய சுகாதார வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளார்.

இன்று (01) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை அமுலுக்கு வரும் வகையில் புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி 5 ஆம் வகுப்புக்கு மேல் 50 சதவீத மாணவ கொள்ளளவுடன் மேலதிக வகுப்புக்களை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post


Put your ad code here