எரிபொருள் விநியோகம் தொடர்பான முக்கிய அறிவிப்பு..!!!




புத்தாண்டு காலப்பகுதியில் எரிபொருள் பாவனையை குறைப்பதற்காக நாளை ஏப்ரல் 12 மறுநாள் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொள்கலன்கள் மற்றும் போத்தல்களுக்கு எரிபொருளை வழங்குதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ளது

Previous Post Next Post


Put your ad code here