
புத்தாண்டு காலப்பகுதியில் எரிபொருள் பாவனையை குறைப்பதற்காக நாளை ஏப்ரல் 12 மறுநாள் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் கொள்கலன்கள் மற்றும் போத்தல்களுக்கு எரிபொருளை வழங்குதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் விடுத்துள்ளது
Tags:
sri lanka news