ரணில் விக்கிரமசிங்கவின் விசேட உரை இன்று..!!!




பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (29) பிற்பகல் விசேட உரை ஒன்றை நிகழ்த்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் 21வது திருத்தம் மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பான விடயங்களை பிரதமர் முன்வைக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Previous Post Next Post


Put your ad code here