
நாளைய தினமும் (29) சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கப்போவதில்லை என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால், நாளை எரிவாயுவுக்காக வரிசையில் காத்திருக்க வேண்டாம் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok