ஆர்ப்பாட்டம் காரணமாக கடும் வாகன நெரிசல்..!!!




கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் மஹபாகே சந்திக்கு அருகில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

எரிவாயு கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் இவ்வாறு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதன் காரணமாக கொழும்பில் இருந்து நீர்கொழும்பு வரை கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்
Previous Post Next Post


Put your ad code here