
நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளைமறுதினம் (மே 15) ஞாயிற்றுகிழமை மற்றும் மறுநாள் (மே 16) திங்கட்கிழமை மூடப்படவேண்டும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
வரும் திங்கட்கிழமை இடம்பெறும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Tags:
sri lanka news