sri lanka news துப்பாக்கிச் சூடு - நால்வர் காயம்..!!! on May 10, 2022 SHARE ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டிற்கு முன்னால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் நால்வர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பொலிஸ் ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.