தோல்வியடைந்த ஜனாதிபதியாக பதவியிலிருந்து விலக முடியாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
Bloomberg இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
தமக்கு 5 வருடங்களுக்காக அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதென ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
அந்த பதவிக்காலம் நிறைவடைவதற்கு முன்னதாக தாம் பதவி விலகப்போவதில்லை என தெரிவித்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, மீண்டும் போட்டியிடப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
Tags:
sri lanka news