​தென் மாகாண பாடசாலைகள் தொடர்பான அறிவிப்பு..!!!




தென் மாகாண சபைக்குட்பட்டஅனைத்து அரச பாடசாலைகளும் நாளை (25) முதல் வாரத்தில் 5 நாட்களும் தொடர்ந்து இயங்கும் என தென் மாகாண கல்வி செயலாளர் தெரிவித்தார்.

போக்குவரத்து சிரமங்களினால் பாடசாலைகளுக்கு வருவதில் சிரமப்படும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் அதிபருக்கு அறிவிக்குமாறு தென் மாகாண கல்வி செயலாளர் ரஞ்சித் யாப்பா குறிப்பிட்டுள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here