
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், சீரற்ற காலநிலை காரணமாக 13,902 குடும்பங்களை சேர்ந்த 55,435 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் தெரிவித்துள்ளது.
Tags:
sri lanka news