யாழில் ஆசிரியரை தாக்கியவர் கைது..!!!


யாழ். ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் புதன்கிழமை(23) இரவு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.

குறித்த சந்தேக நபரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்தனர்.

குறித்த நபரை கைது செய்யக்கோரி புதன்கிழமை பாடசாலை ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.


Previous Post Next Post


Put your ad code here