யாழ். ஒஸ்மானியா கல்லூரி ஆசிரியரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் புதன்கிழமை(23) இரவு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
குறித்த சந்தேக நபரை யாழ்ப்பாணப் பொலிஸார் கைது செய்தனர்.
குறித்த நபரை கைது செய்யக்கோரி புதன்கிழமை பாடசாலை ஆசிரியர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.