கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்காக டிசம்பர் 26ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பங்களை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 26ஆம் திகதி அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டதையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, அன்றைய தினம் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மாற்றியமைக்கப்பட்ட நேரங்களின் விபரம்
Tags:
sri lanka news