கொழும்பு – மட்டக்களப்பு ரயிலின் கழிவறையில் இருந்து நேற்று (10) இரவு பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ரயில் நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில்பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Tags:
sri lanka news