ரயிலிலிருந்து குழந்தை ஒன்று மீட்பு..!!!


கொழும்பு – மட்டக்களப்பு ரயிலின் கழிவறையில் இருந்து நேற்று (10) இரவு பிறந்து 10 நாட்களேயான சிசு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலைய அதிகாரிகள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, குழந்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில்பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Previous Post Next Post


Put your ad code here