உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான இரண்டு அணிகள் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசாரணையின் பின்னர் உரிய சட்ட நடவடிக்கை முன்னெடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்,
கல்வியங்காட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமிக்கு மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் சம்பளமே வழங்கப்பட்டுள்ளது..!!!