செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா..!!!


ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 16ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான மகோற்சவ திருவிழா, தொடர்ந்து 14 நாட்கள் நடைபெற்று ,இன்றைய தினம் தேர்த்திருவிழா இடம்பெற்றது.

தேர்த்திருவிழாவில் பல அடியவர்கள் காவடிகள் , கற்பூர சட்டிகள் எடுத்தும், அங்க பிரதஸ்ட்டை அடித்தும் தமது நேர்த்தி கடன்களை நிறைவேற்றினர்.

























Previous Post Next Post


Put your ad code here