யாழ் - பண்ணாகம் கிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவி..!!!


யாழ்ப்பாணம் பண்ணாகம் கிராமத்தைச் சேர்ந்த வரும் யா/ சுழிபுரம் விக்ரோறியாக் கல்லூரியின் மாணவியுமான வித்தகி பிரணவரூபன் 3A (உயிரியல் பிரிவு, மாவட்ட நிலை 34 ) பெற்றிருந்தார்.

இந்நிலையில் வெளியாகிய வெட்டுப்புள்ளியின் பிரகாரம் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு தெரிவானார்.

அதேவேளை வித்தகியின் சகோதரி எழிலினி பிரணவரூபனும் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி எனவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் பாடசாலைக்கும் கிராமத்திற்கு பெருமை சேர்த்த மாணவிக்கு பாராட்டுகளை பலரும் கூறிவருகின்றனர்.
Previous Post Next Post


Put your ad code here