Tuesday 14 May 2024

வீட்டிக்கு ஒரே மகள் விபரீத முடிவால் உயிரிழப்பு..!!!

SHARE

பிரித்தானியாவில் தந்தை வசித்து வரும் நிலையில் வீட்டுக்கு ஒரே மகள் தாயாரின் அரவணைப்பில் நீர் கொழுப்பு பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவியை அதிக நேரம் தொலைபேசி உரையாடுவதை தாயார் கண்டித்ததால் குறித்த மாணவி அதிகளவான மாத்திரைகளை உட்கொண்டு உயிரை மாய்த்துள்ளார்.


நீர் கொழும்பு பகுதியில் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மாணவியை கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

சம்பவத்தில் மார்ட்டின் பிரியா வயது 16 என்றமாணவியை இவ்வாறுஉயிரிழந்தவர் ஆவார் சடலம்உடற்கூற்று சோதனைக்காக நீர்கொழும்பு வைத்திசாலையில் வைக்கப்பட்டுள்ளது

சம்பவம் தொடர்பாக நீர்கொழுப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
SHARE