பதவி விலகுவதாகப் பிரதமர் அறிவிப்பு..!!!


தமது பதவியிலிருந்து விலகுவதாகப் பிரதமர் தினேஷ் குணவர்தன அறிவித்துள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அவர் தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின் ஊடாக இலங்கையின் 9ஆவது ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளதால், அரசியலமைப்பின் 47(2) ஆ பிரிவிக்கமைய, தாம் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக தினேஸ் குணவர்தன அறிவித்துள்ளார்.
Previous Post Next Post


Put your ad code here