பேருந்து - வேன் மோதி கோர விபத்து - 3 பேர் பலி - 39 பேர் காயம்..!!!


தம்புள்ளை – மஹியங்கனை வீதியில் மாத்தளை, எலவனகந்த பிரதேசத்தில் பேருந்து ஒன்று வேன் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் 39 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்
Previous Post Next Post


Put your ad code here