10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது பெயரை பிரதமர் ஹரினி அமரசூரிய முன்மொழிந்தார்.
அதைத் தொடர்ந்து சபை முதல்வர் பிமல் ரத்னாயக்க அவரது பெயரை வழிமொழிந்தார்.
Tags:
sri lanka news
Our website uses cookies to improve your experience. Learn more
Ok