யாழ் . நாகர்கோவில் கடற்பரப்பில் கரையொதுங்கியுள்ள மிதவை..!!!


யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு கடற்கரை பகுதியில் மிதவை ஒன்று கரையொதுங்கியுள்ளது.

நாகர்கோவில் கடற்கரையை அண்டிய பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை குறித்த மிதவை கரையொதுங்கியுள்ளது.

மியான்மார் நாட்டு பகுதியில் இருந்து குறித்த மிதவை வந்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.



Previous Post Next Post


Put your ad code here