யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு..!!!



யாழ்ப்பாணம் - கரவெட்டி மத்தி பகுதியில் ஒரு பெண் பிள்ளையின் இளம் தந்தை நேற்றிரவு தூக்கிட்டு உயிரிழந்துள்ளார்.

வரணியை சொந்த இடமாக கொண்ட குடும்பஸ்தர் கரவெட்டி மேற்கு பகுதியில் திருமணம் செய்து வாழ்ந்து வரும் நிலையில் இவ் துயரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது .

கரவெட்டி மத்தியைச் சேர்ந்த நந்தகுமார் சாருஜன் வயது 25 என்ற 5 வயது பெண் பிள்ளையின் தந்தையை இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சடலம் உடற்கூற்று சோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுளள்ளது மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Previous Post Next Post


Put your ad code here