உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025 இற்கான மற்றுமொரு உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, பதுளை மாவட்டம் அப்புத்தளை நகர சபைக்கான தேர்தல் முடிவுகளே இவ்வாறு வெளியாகியுள்ளது.
அதன்படி, பதுளை மாவட்டத்தின் ஹப்புத்தளை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் சுயாதீன குழு - 1 வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
சுயாதீன குழு - 1 (IND1) - 1038 வாக்குகள் - 5 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 844 வாக்குகள் - 4 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 374 வாக்குகள் - 2 உறுப்பினர்கள்
Tags:
sri lanka news