உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழ் அரசுக் கட்சி - 20962 வாக்குகள் - 20 உறுப்பினர்கள்
தேசிய மக்கள் சக்தி (NPP) - 7319 வாக்குகள் - 06 உறுப்பினர்கள்
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி - 5068 வாக்குகள் - 04 உறுப்பினர்கள்
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2712 வாக்குகள் - 02 உறுப்பினர்கள்
ஈழ மக்கள் ஜனநாய கட்சி - 493 வாக்குகள் - 01உறுப்பினர்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 2195 வாக்குகள் - 02 உறுப்பினர்கள்
சுயேட்சைக் குழு - 1664 வாக்குகள் - 02 உறுப்பினர்
Tags:
sri lanka news