உள்ளூராட்சி சபைத் தேர்தல் 2025 இற்கான உத்தியோகபூர்வ முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி, .இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை நகர சபைக்கான முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தி (NPP) வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
தேசிய மக்கள் சக்தி (NPP) - 4833 வாக்குகள் - 07 உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தி (SJB) - 3232 வாக்குகள் - 05 உறுப்பினர்கள்
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) - 1442 வாக்குகள் - 02 உறுப்பினர்கள்
ஐக்கிய தேசிய கட்சி (UNP) - 458 வாக்குகள் - 01 உறுப்பினர்
சுயேட்சைக் குழு - 664 வாக்குகள் - 01 உறுப்பினர்
Tags:
sri lanka news