
மின்சார கட்டண திருத்தம் இன்று (11) பிற்பகல் அறிவிக்கப்படும் என்று பொதுப் பயன்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒவ்வொரு நுகர்வோர் வகைக்கும் ஏற்ப கட்டண திருத்தம் மாறுபடும் என்று ஆணையம் மேலும் தெரிவித்துள்ளது.
இலங்கை மின்சார வாரியம் 18.3 சதவீத மின்சார கட்டண அதிகரிப்பை முன்மொழிந்திருந்தாலும், பொதுப் பயன்பாட்டு ஆணையம் 9 சதவீத கட்டண அதிகரிப்பை மட்டுமே வழங்கத் தயாராக உள்ளது.
Tags:
sri lanka news